"சேதாரம் இல்லாமல் நகை செய்ய இயலாது
சிலரேனும் மடியாமல் பகை வெல்ல முடியாது"-
சாலையார்.
Saturday, July 17, 2010
"கிராமத்தானின் வலி!"
என் நெருங்கிய நண்பனின்,தோழனின் கவிதை. வளர்ந்து வரும் கவிஞர்,எழுத்தாளர்,புகைப்பட கலைஞர் இவை அனைத்தையும் விட சமூகம் "சமத்துவம்" அடைய,தன் தளத்திலிருந்து அயராமல் உழைக்கும் பொதுவுடமைவாதி.
mika arumaiyaana kavithai
ReplyDelete