Monday, June 21, 2010

my poem

எல்லோருக்கும் எல்லாம்
கிடைத்துவிட்டால்
கடவுள் எதற்கு?
கம்யுனிசம் எதற்கு?
ஒவ்வுறு மனங்களுக்கும்
ஒவ்வுறு தேடல்,ஒவ்வுறு
பயணம்.ஒரு
போமமலாட்டகாரனின் பிடியில்
இருக்கும் போம்மையாக்தான் என்
நேசிப்புகுரியவரின் பிடியில் நான்!
அரங்கம் அதிர ஆடினாலும்
ஆட்டத்திற்கு சொந்தக்காரன்
நானல்ல!காற்றின்
திசைக்கு தலையாட்டும்
இலைகளாகதான் என்
மனமும் அலைபாய்கிறது-
இலக்கு அறியாமல்!
தன்னை எரித்து நிலவுக்கு
உயிரூட்டினாலும்
சூரியனின் காதல்
நிலவுக்கு தெரிகிறதா என்னை!
தன்னை ஸ்பரிசித்து செல்லும்
மேகங்களிர்காகதானே
தவமிருக்கின்றன!
என்னதான் நதிகளை
கரைகள் காதலோடு
பாதுகாத்தாலும் நதியின்
தேடலோ கடலை சங்கமிப்பது தானே!
நதிகளை காக்கும் கரைகளின்
காதலாகத்தான் எண்
"மனமும்"-
என் கண்ணீர்
யாருக்கும் தெரிவதில்லை-
மழையில் அழும் மலர்களைப்போல!
இருந்தும் நேசிக்கிறேன்
வலியும் ரணமும்
ஆயிரம் கோடி
பருந்துகலாக நெஞ்சை
குத்தி தின்றாலும்
என் நேசிப்பில் குறைவில்லை
மனிதர்களை காக்க
என் பயணமும் தொடர்கிறது-
தொடர்வண்டியை சுமக்கும்
தண்டவாளமாய்!

2 comments:

  1. உங்கள் பயணம் இனிதாக... என் வாழ்த்துக்கள்!

    ReplyDelete